தனிமையில் வாடி நின்ற ஆகாரைக் கண்டு

தனிமையில் வாடி நின்ற ஆகாரைக் கண்டு

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                   தனிமையில் வாடி நின்ற ஆகாரைக் கண்டு

                   காண்கின்ற தேவனாக ஆதரித்த தெய்வம் அவர்

                        தனிமையில் வாடுகின்ற உன்னையும் காண்கிறார்

                        நிச்சயமாய் உன்னை அவர் கைவிடமாட்டார்

 

2.         தாயின் கருவினில் உருவாவாகும் முன்னே

            பெயர் சொல்லி அழைத்தவர்

            மறப்பாரோ உன்னை தனிமையில் சிறையினிலே

            யோசேப்போடே இருந்தவர் எகிப்தின் அதிபதியாய்

            உன்னதத்திலே அமர வைத்தார்

 

3.         பெற்றெடுத்த தாய் தந்தை கைவிட்டு போனாலும்

            பரம தகப்பன் உன்னை நிச்சயமாய் ஆதரிப்பார்

            உள்ளங்கையிலே உன்னை வரைந்தவர்

            ராஜமுடியாக கையிலே வைத்துக் கொள்வார்

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு