ஆவியானவர் என்னில் இருப்பதால்
குறைகள் இல்லையே எல்லாம் நிறைவே
ஞானமும் நிறைவும்
ஆலோசனை பெலனும்
அறிவையும் தேவ பயத்தை தாரும்
1. வெறுமையான பாத்திரமாய்
உந்தனின் ஊழியத்தை எப்படி செய்வேன் நான்
- 2
என்னை நிரப்பும் இன்றே
பயன்படுத்தும் இன்றே
பயனுள்ள பாத்திரமாக - 2 - ஞானமும்
2. மீன்களற்ற வலையை நானும்
எத்தனை நாள் ஐயா அலசுவேன் நான் - 2
என்னை நிரப்பும் இன்றே
பயன்படுத்தும் இன்றே
பயனுள்ள பாத்திரமாக - 2 - ஞானமும்
3. ஸ்தேவானை போல் தைரியமாய்
உந்தனின் ஆவி இன்றி எப்படி நிற்பேன் -
2
என்னை நிரப்பும் இன்றே
பயன்படுத்தும் இன்றே
பயனுள்ள பாத்திரமாக - 2 - ஞானமும்
- Sam Prasad
No comments:
Post a Comment