துதிகளின்
பாத்திரனே
தோத்திரம் தோத்திரமே
தூயாதி
தூயவரே துதித்தும்மை
பாடுகிறேன்
1. வானம் பூமி
யாவையுமே
வார்த்தையினாலே
படைத்தவரே
வாழத்துகிறேன்
வணங்குகிறேன்
வாழ்நாளெல்லாம்
உம்மை போற்றுகிறேன்
2. தாய் தன்
சேயை மறந்திடலாம்
நீரோ என்னை
மறப்பதில்லை
பணிந்திடுவேன்
தொழுதிடுவேன்
புவியெல்லாம்
உம் நாமம் உயர்ந்திடுவேன்
3. வல்லமை
ஞானம் நிறைந்தவரே
வழுவாது
என்னை காத்தவரே
ஆராதிப்பேன்
ஸ்தோத்தரிப்பேன்
ஆனந்த நடனம்
ஆடிடுவேன்
No comments:
Post a Comment