இரவும் பகலும் வேதத்தை வாசித்து

இரவும் பகலும் வேதத்தை வாசித்து

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

                   இரவும் பகலும் வேதத்தை வாசித்து

                        தியானம் செய்பவன் பாக்கியவான்

                        நீர்க்கால்கள் ஓரமாய் நடப்பட்ட மரமாய்

                        என்றென்றும் செழித்திருப்பான் - 2

 

1.         துன்மார்க்கரின் ஆலோசனையில் நடவாதே

            பாவிகள் வழியிலே நிற்காதே - 2

            பரியாசர் இருக்கும் இடத்தில் உட்காராதே (2)

            கர்த்தரின் வேதத்திலே பிரியமாயிரு (2) - இரவும்

 

2.         வேதத்திற்கு தன் செவியை விலக்குபவன்

            அவனின் ஜெபமோ அருவருப்பு - 2

            கர்த்தரின் சத்தத்தை கேட்பவனோ (2)

            அவனே கர்த்தருக்குப் பிரியமானவன் (2) - இரவும்

 

3.         கிறிஸ்துவுக்குள் நறுமணமாய் இருக்கனுமா

            அவருக்குள் வாசனையாய் வாழனுமா

            அனுதினமும் வேத வசனம் வாசித்திடு

            ஜெபமே உன் வாழ்வாய் மாற்றிக்கொள்ளு - இரவும்

 

 

 

https://www.youtube.com/watch?v=wxCQ12cIlyo

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு