தாயினும் மேலாக என் மேல்
தாயினும்
மேலாக என்
மேல்
அன்பு
வைத்தவர் நீரே
ஒரு
தந்தையைப் போல
என்னையும்
ஆற்றி
தேற்றிடுவீரே
என்
உயிரோடு கலந்தவரே
உம்
உறவிலே மகிழ்ந்திடுவேன்
உம்
மேல் அன்பு வைத்தேன்
உமக்காய்
எதையும் செய்வேன்
1. கைவிடப்பட்ட
நேரங்களெல்லாம்
உம்
கரம் பிடிப்பேன்
என்னை
காக்கும் கரமதை
நழுவ
விடாமல் முத்தம்
செய்வேன்
2. எந்தன்
கால்கள் இடறும்
போது
விழுந்திடமாட்டேன்-உம்
தோளின்
மீது
ஏறிக் கொண்டு பயணம்
செய்வேன்
https://www.youtube.com/watch?v=eWesVYp7RYU
Comments
Post a Comment