துதி
கனம் மகிமை உமக்கே
ஓ... நீரே ராஜாவே
துதி கனமகிமை உமக்கே
ஓ... எல்லாமுமே
ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரம்
மிக ஸ்தோத்திரம்
1. கடந்த
நாட்கள் முழுதும்
எம்மைக் காத்தீரே
கடந்த
நாட்கள் முழுதும்
கண்மணிபோல்
காத்தீரே
2. சுகமும்
பெலனும் ஜீவனும்
எமக்கு ஈந்தீரே
சுகமும்
பெலனும் ஜீவனும்
நீர்
தயவாய் ஈந்தீரே
No comments:
Post a Comment