தீங்கை
காணாதிருப்பாய்
இனி
தீங்கை காணாதிருப்பாய்
1. தாயானவள் தன்
பாலகனை
மறந்தாலும்
நான் மறக்கமாட்டேன்
கண்ணை
இமை காப்பது போல்
உன்னை
தினம் காத்திடுவேன்
2. இஸ்ரவேலே நீ
பயப்படாதே
பனியைப்
போல் உன் மேலிருப்பேன்
லீலியைப் போல
மலர்ந்திடுவாய்
லீபனோனைப்போல்
வேரூன்றுவாய்
3. கோழி
தன் குஞ்சுகளை
செட்டையின்
கீழ் அணைப்பது
போல்
சேர்த்துக்
கொள்வேன்
நீ
சோர்ந்திடாதே
https://www.youtube.com/watch?v=jCjLw7Dsb1s
No comments:
Post a Comment