தாகமா யிருக்கிறே னென்றார்
202. இராகம்: வராளி. தாளம்: ஏகம்.
பல்லவி
தாகமா யிருக்கிறே
னென்றார்
- என் இயேசு சுவாமி
தாகமா
யிருக்கிறே
னென்றார்.
சரணங்கள்
1. ஆக மத்தி
லன்று சொன்னார்
தாகமுள்ளோர்
யாரும் வாரும்
தாகம் தீர்ப்பே
னென்றே இந்தக்
தாகமதென்ன
தாகமோ - தாகமா
2. ஆகார்
இசர வேலருக்கு
அடவியில்
தாகந்தீர்த்தோர்
ஏகா
விசுவாச முள்ளோன்
தாகமடையா
னென்றவர்
- தாகமா
3. தாகமது
இரண்டுவிதம்
சரீர ஆத்தும
தாகம்
தேக
சோரி சிந்து
தாகம் சீரடையா
ஆன்ம தாகம் - தாகமா
- M.S. ஞானப்பிரகாசம்
உபதேசியார், குருவிகுளம்.
Comments
Post a Comment