தாய் போல தேற்றும் தேவன் நீரே
தாய்
போல தேற்றும் தேவன்
நீரே
தந்தை
போல் ஆற்றும் தெய்வம்
நீரே
உம் அன்பு
பெரிதய்யா
அது ஒரு
நாளும் குறையாதய்யா
1. கண்ணீரெல்லாம்
துடைக்கின்றீர்
காயங்கள்
ஆற்றுகிறீர்
- எங்கள்
2. வினைகளெல்லாம்
தீர்த்து விட்டீர்
விடுதலை
தந்துவிட்டீர்
- எனக்கு
3. குறைகளெல்லாம்
நீக்குகிறீர்
நிறைவுக்குள்
நடத்துகிறீர்
- என்னை
https://www.youtube.com/watch?v=KHBv6zdvQ1w
Comments
Post a Comment