கண்களில் கண்ணீரோடு நெஞ்சினில் பாரத்தோடு
கண்களில்
கண்ணீரோடு நெஞ்சினில்
பாரத்தோடு
உன் சமூகம்
தேடி வந்தேன் இயேசையா - 2
இயேசையா
இயேசையா
இயேசையா
இயேசையா - 2
1. எதுவரை
துன்பங்கள் எத்தனை
பாடுகள்
உம் ஜனங்கள் அனுபவிக்கும்
வேதனை பாருமையா
- 2
வேதனைகள்
நீக்கிடும் வேந்தனையா
ஆறுதலை
தந்திடும் தேவனையா - 2 - இயேசையா
2. ஆளும் வர்க்கங்கள்
ஆயுதங்கள் ஏந்துதையா
அடிமை உம்
முகத்தை நோக்கி
பார்க்கிறேன்
- 2
துணை நின்று
யுத்தம் செய்யும்
தேவனையா
உம்மைப்போல
தேவனும் இல்லையா
- 2 - இயேசையா
3. அகித்தொப்பேல்
ஆலோசனை அபத்தமாய்
போகட்டும்
தொபியாவின்
வார்த்தைகள் சீர்குலைந்து
போகட்டுமையா
உம் ஜனத்தை தூக்கி
நிறுத்தும் தேவனையா
துணை நின்று
யுத்தம் செய்யும்
இராஜனையா
- 2 - இயேசையா
- Pas. Jalitton
Thomas
https://www.youtube.com/watch?v=txhpvsKIZNY
Comments
Post a Comment