தகுதி
இல்லை எனக்கு தேவரீர்
எழுந்தருள-ஒரு
வார்த்தை
சொன்னால் போதும்
வாழ்வு
நான் பெறுவேன்.
1. யாயிரின்
மகள் பிழைக்க
இயேசுவே
கருணை செய்தீர்
- 2
உன் மகள்
பிழைத்தெழுவாள்
- 2
என்றே
உரைத்தது போல்.
- தகுதி
2. தாவீதின்
மகனே நீர்
என்மேல்
இரங்கும் என்றான்
கூவிய
விழியிழந்தோன்
- 2
விழிகள்
அடைந்ததுபோல்
- தகுதி
3. நானுனக்
குரைக்கின்றேன்
எழுந்து
உன் இல்லம் செல்வாய்
- 2
என்று
நீர் முடவனுக்கு
- 2
உரைத்திட்ட
உரையினைப்போல்.
- தகுதி
No comments:
Post a Comment