சமுத்திரம்
ஜலத்தினால்
நிறைந்திருப்பது
போல
இயேசுவும்
எனக்குள்ளே
நிறைந்திருக்கட்டும்
1. நீரின்றி
மீன்கள் வாழ்ந்திருக்குமோ
நீர் இன்றி
நானும் வாழ்ந்திருப்பேனோ
கரையின்றி
நதி தான் கடல்
சேருமோ
கரையாக்கிக்
கர்த்தனே
கதிசேருமே
2. பூவின்றி
நார் தான்
மணம் பெறுமோ
பூவனில்லா
வாழ்வும் வாழ்வாகுமோ
செடியின்றிக்
கொடியும் நிலை
நிற்குமோ
செடியோடே
கொடியாய்
இணைந்திடுமே
3. ஆயிரம்
மலர்கள் மலர்ந்தாலும்
ஆதவன்
மகிழ்வது ஒரு மலரால்
ஆயிரம்
பேர்கள் வாழ்ந்தாலும்
ஆண்டவன்
மகிழ்வது ஒரு சிலரால்
PDF பாடல்
புத்தகங்கள் பதிவிறக்கம்
No comments:
Post a Comment