என்னை
ஆளும் இயேசு நாதா
எந்தன்
ஆவி ஆத்மா சரீரம்
ஜீவ
பலியாய் ஒப்படைத்தேன்
ஜெயம்
தந்தாட்கொள்ளும்
- 2
1. அதிகாலைத்
தோறும் என்னை எழுப்பி
அறிவை ஊட்டி
நிறப்புவீர்
இளைத்தவருக்கு
ஏற்ற சமயம்
இனிய
வாக்கைத்
தந்தருளும் - 2 - என்னை
2. நீரோடைகளை
வாஞ்சிக்கும்
மான்போல்
நித்தம்
என் ஆத்மா கதறுதே
வரண்டு
விடாய்த்த
என் இதயத்தில்
வற்றாத
ஊற்றாய் பாய்ந்திடுவீர்
- 2 - என்னை
3. சமாதானத்தின்
தேவன் இவரோ
- நீர்
சத்திய
வாக்கு தவறிடீர்
விரைந்து
பறந்து கர்த்தரைக்
காண
விசுவாசத்தோடு
தைரியம் கொள்வேன்
- 2 - என்னை
- சாராள்
நவரோஜி
https://www.youtube.com/watch?v=aDid9_pRqvQ
No comments:
Post a Comment