எக்காளத்
தொனியோடு
இயேசு மேகத்தில்
வந்திடுவார்
(2)
அந்நிய
கண்கள் அல்ல என்
கண்களே
அன்பின்
இயேசுவை கண்டு
பூரிக்கும் (2) - 2
1. வானாதி
வானங்களின்
வழியே
வேந்தன்
கிறிஸ்து
வந்திறங்க
- 2
பரிசுத்தவான்களை
அன்போடு அணைத்து
பரலோகம்
சேர்த்துக் கொள்வார்
- நம்மை
பரலோகம்
சேர்த்துக் கொள்வார்.
- எக்காளத்
2. லோத்தின்
மனைவிப்போல்
மாறாமல்
லோகத்தை
திரும்பிப் பாராமல்
- 2
பரலோக பயணம்
பரதீஸி நோக்கி
புறப்பட
ஆயத்தமா - நாம்
புறப்பட
ஆயத்தமா - எக்காளத்
3. வீசிடும்
விண்ணொளி வழி காட்டும்
காசினியை
கடந்து செல்வோம்
- 2
நேசிக்கும்
இயேசுவை எதிர்கொண்டு
சேர்வோம்
மாசில்லா
பொன் நகரம் - நாம்
மாசில்லா
பொன் நகரம்
- சாராள்
நவரோஜி
https://www.youtube.com/watch?v=Pm88IVa0Ip4
No comments:
Post a Comment