தரிசனத்தின் தேவனே உம்மைத்
தரிசனத்தின்
தேவனே
உம்மைத்
துதிக்கின்றோம்
ஆத்ம
பாரம்
தந்தவரே
தான்
உம்மில் மகிழ்கிறோம்
ஜெபம்
கேட்கும் இரட்சகரே
நன்றி
சொல்கிறோம்
இந்து
தேசம் உந்தன்
சொந்தம்
என்று
சொல்கிறோம்
போற்றுவோம்
(2) உம்மைப்
போற்றுவோம்
பாடுவோம்
உம்மைப்
பாடுவோம்
1. பாரதத்தின்
எல்லைகளை அணுகச்
செய்தீர்
பாஷைகளை
கற்றுக்
கொள்ள ஞானம்
தந்தீர்
பாதகங்கள்
அணுகாது
காத்துக்
கொண்டீர்
பரவசம்
உள்ளங்களில்
பெருகச்
செய்தீர்
2. அடைபட்ட
கதவுகள்
திறந்து
தந்தீர்
ஆத்துமாக்கள்
கொள்ளையாக
எமக்குத்
தந்தீர்
ஆலயங்கள்
கிராமங்களில்
எழும்பச் செய்தீர்
ஆராதித்து
உம்மை
நாங்கள் தொழுகச்
செய்தீர்
3. அற்பமான
ஆரம்பமே
அன்று
கண்டோம்
அற்புதங்கள்
ஆயிரம்
இன்றும் கண்டோம்
தற்பரனே
உம் கரத்தின்
வல்ல
செயல்கள்
தரணியோர்
அறிந்திட
எடுத்துச்
சொல்வோம்
Comments
Post a Comment