மன்னியும் இயேசுவே எந்தன் பாவங்களை
மன்னியும்
இயேசுவே எந்தன்
பாவங்களை
மன்னியும்
நேசரே எந்தன் மீறுதலை
மன்னியும்
இயேசுவே மன்னியும்
என் நேசரே
1. அறியாமல்
நான் செய்த பாவங்கள்
மன்னியும்
புரிந்த
மீறுதல் நீக்கிவிடும்
- (2)
உடலால்
உள்ளத்தாலே
- என்
வாழ்நாளில்
செய்த பாவங்கள்
மலைபோல்
வந்து நிற்குதே-உம்
இரத்தத்தால்
கழுவுமய்யா...
2. உளையான
சேற்றினில்
மூழ்கிக்கிடந்தேன்
களைகளை
வாழ்வினில்
பெருகச்செய்தேன்
-2
கனிகொடா
மரம் போல் - நான்
வளர்ந்து
நின்றேனய்யா
விளையாத
பாழ்நிலம்
போல்-உம்முன்
வெறுமையாய்
நின்றேனய்யா
3. ஈசோப்பினாலே
என்னைக் கழுவும்
உறைந்த
மழையிலும் வெண்மையாவேன்
-2
அக்கிரமம்
நீக்கி என்னில்
- சுத்த
இருதயம்
சிருஷ்டித்திடும்
உம் கோபம்
ஒரு நிமிஷம்
- நித்ய
கிருபையாய்
மனமிரங்கும்
4. உம் சமுகம் விட்டு
என்னைத் தள்ளாதேயும்
தூய ஆவியை
நீக்காதிரும்
- 2
இரட்சண்ய
சந்தோஷத்தை
- என்னில்
திரும்பத்
தாருமய்யா
உற்சாக
ஆவி நித்தம் - என்னைத்
தாங்கச்
செய்யுமய்யா
- Evg. S.L. Edwardraj
https://www.youtube.com/watch?v=-8v3AauHvZw
Comments
Post a Comment