தரிசனம் தாருமையா உம்மைத்
தரிசனம்
தாருமையா
உம்மைத்
தரிசிக்க உம்மில்
ஜெபித்திட
அருள்
மாரியைத்
தாருமையா
தரிசனம்
தாருமையா
1. யாக்கோபை
போல முழு இரவில்
நாம்
முழங்காலில்
நின்று தனிமையில்
ஜெபிக்க
நன்மைகள்
அடைந்திடவே
தேவா உம்மையே
தரிசிக்கவே
2. தானியேல்
போல தவறாமல் ஜெபிக்க
தடை பல
வந்தும் உம்மையே
நோக்க
ஜெயம்
பெற்று வாழ்ந்திடவே
இந்த உலகத்தை
ஜெயித்திடவே
3. இயேசுவே
உம் போல் என்றென்றும்
ஜெபிக்க
ஜெப
ஆவியாலே எங்களை
நிரப்பும்
பரிசுத்த
ஆவியிலே
பரன்
இயேசுவின் சமூகத்திலே
- 2
https://www.youtube.com/watch?v=gUH8RQa5tvs
Comments
Post a Comment