தடுமாறும்
கால்களை
கண்டேன்
கண்கள்
குளமாகிப்
போனேன்
என்னை
யோசித்தீரே
என்னை நேசித்தீரே
எனக்காக
ஜீவன்
தந்தீரே
1. பாரமான
சிலுவையென்று
இறக்கி
வைக்கவில்லை
கூர்மையான
ஆணியென்று
புறக்கணிக்க
வில்லை
2. குருதி
சிந்தி பாடு பட்டும்
மறுதலிக்கவில்லை
மரணம்
சூழ்ந்த நேரத்திலும்
விட்டுக்
கொடுக்கவில்லை
https://www.youtube.com/watch?v=dwSyBqAkp8o
No comments:
Post a Comment