சொன்னது
சொன்னது தான்
இயேசப்பா
சொன்னது சொன்னது
தான்
இயேசப்பா சொன்னால்
சொன்னது தான்
நித்தியமான
தேவன் சத்தியமான
வார்த்தை
1. பயப்படாதே
நீ நான் உந்தன்
தேவன்
எதிர்த்து
நின்றால் ஓடிப்
போவான் சத்துரு
அவனே
2. நீ
எந்தன் தாசன்
மறப்பத்தில்லை
நான்
விழுந்தாலும்
எழுந்து ஓடு திரும்பிப்
பாராதே
3. தாமதத்தாலும்
நிச்சயம் செய்வார்
தாவீது போல
துதித்திடு
நீ மகிமைப்படுத்துவார்
No comments:
Post a Comment