மேசியா
கிறிஸ்தேசுவே
மீட்பரே எந்தன்
கர்த்தரே - 2
1. இன்று
உம்மை ஜெனிப்பித்தார்
இராஜாவாய்
உன்னை அபிஷேகித்தார்
- 2
கேளும்
பூமியின் எல்லைகளை
மாளும்
ஜாதி ஜனங்களை
சொந்தமாய்
தருவேன் சுதந்தரிப்பாய்
என்று
எந்தை பிதா
உரைத்தார் - 2
அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூ
அல்லேலூ அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா
2. வானோர்
பூதலத்தோர்களின்
முழங்கால்
யாவும் முடங்கிடுமே
- 2
இயேசு
கிறிஸ்து
கர்த்தரென்று
நாவுகள்
யாவும் அறிக்கைப்
பண்ணும்
எல்லா நாமத்திற்கும்
மேலான நாமம்
இயேசுவின்
திரு நாமம் - 2
அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூ
அல்லேலூ அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா
3. மன ஆலயத்தில்
நமதேசு
மனுக்குல
தெய்வம் வீற்றிருப்பார்
- 2
கடைசி
யெக்காளம்
தொனித்திடும்
கழுகைப்போல்
எழுந்து பறந்திடுவோம்
நம் எஜமான் நம்மை
கண்ணிமைப்
பொழுதில்
நடுவானில்
எடுத்துக் கொள்வார்
- 2
அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூ
அல்லேலூ அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா
- சாராள் நவரோஜி
https://www.youtube.com/watch?v=ASOOH_j-5hk
No comments:
Post a Comment