குதுகலம்
கொண்டாட்டமே
கிறிஸ்துமஸ்
நந்நாளிளே
ஆனந்தம்
ஆனந்தமே
அவனியெங்கும்
ஆனந்தமே - 2
1. பாவமெல்லாம்
பறந்திட
சாபமெல்லாம்
தொலைந்திட
விண்விட்டு
மண்ணில் வந்தார்
- 2
பரலோக வாழ்வை
பாவிக்கு
தந்திட
பாலனாய்
அவதரித்தார் -
2
2. சுய அதிகாரன் சுந்தரக்குமாரன்
தாழ்மையாய்
அவதரித்தார் -
2
தூதர்கள்
பாடிட நட்சத்திரம்
வழிகாட்ட
ஞானிகள் தரிசித்தாரே
- 2
3. தீர்க்கர்
முனிவர்
செப்பிய
வார்த்தைகள்
தவறாமல்
நிறை வேறிற்றே
- 2
அற்புத
பாலனாய்
அதிசய நாதனை
ஆராதிக்க
வாருங்க - 2
No comments:
Post a Comment