பல்லவி
சிந்தை
என்கதி நாயகமே
திரு
தேவா உந்தன் பாதாரமே
விந்தை
கன்னி இடஜொளித்தாய்
மங்களம்
மங்களம் மங்களமே
அனுபல்லவி
பொங்கும்
டக்கரம்மாள்புரத்
தெங்கும்
திருச்சபை
எங்கும்
செழித்திட
உம்மை துதித்திட
- சிந்
சரணங்கள்
1. பாலன் (சபை
ஊழியர் பெயர்)
அவர்களுமே
இசை பாடும்
எங்கள் நேயருமே
-
நீடுளியாய்
வாழ்ந்திடவே
மங்களம்
மங்களம் மங்களமே
- பொங்கும் டக்..
2. டக்கரம்மாள்புரம்
சபையோருமே
(ஜெபகூட்டத்து
வீட்டவரும்)
இதை பாடும்
எங்கள் நேயருமே
-
நீடுளியாய்
வாழ்ந்திடவே
மங்களம்
மங்களம் மங்களமே
- பொங்கும் டக்..
No comments:
Post a Comment