இப்பாடலின்
கானொளியை
முகநூலில் காண...
நான்
ஆண்டவருக்காக
பொருமையுடன்
காத்திருந்தேன்
அவரும்
என்பக்கம்
சாய்ந்தே
என்
மன்றாட்டைக்
கேட்டார்
1. அழிவின்
முடிவில் நின்றேன்
அவர் என்னை
விலைக் கொடுத்தார்
கற்பாறை
மேலினிலே
கால் ஊன்றி
நிற்க செய்தார்
என் கால்
அடிக்கு வழு தந்தார்
என்னை நிலையாக
நிற்கச் செய்தார்
நாவினில்
புது ராகம்
பாடித்
துதித்திடுவேன்
- என்
நாவினில்
புதுராகம்
பாடித்
துதித்திடுவேன்
2. அச்சம்
கொண்டவர்கள் தினம்
இறைவனை
நம்பிடுவர்
அவரை நம்பிடுவோர்
பல
பல பேருகள்
பெற்றிடுவர்
பல காரியங்கள்
செய்திடுவார்
என்னை இமைப்போல காத்திடுவார்.
நாவினில்
புது ராகம்
பாடித்
துதித்திடுவேன்
- என்
நாவினில்
புதுராகம்
பாடித்
துதித்திடுவேன்
3. எனக்கென
திட்டங்களை தினம்
வகுப்பவர்
ஆண்டவரே!
பலியும்
காணிக்கையும்
விரும்பாத
உன்னதரே!
என் செவிகளையும்
திறந்திடுவார்
அவர் சொல்வதெல்லாம்
கேட்டிடுவேன்
நாவினில்
புது ராகம்
பாடித்
துதித்திடுவேன்
- என்
நாவினில்
புதுராகம்
பாடித்
துதித்திடுவேன்
PDF
பாடல் புத்தகங்கள்
பதிவிறக்கம்
No comments:
Post a Comment