கரைபுரண்டோடும் கருணை உள்ளம்

கரைபுரண்டோடும் கருணை உள்ளம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

          கரைபுரண்டோடும் கருணை உள்ளம்

            பூமியில் யாருடையது

            வியாகுலங்கள் பெருகின இவ்வாழ்வினில்

            அமைதிதரும் வல்லமை யாருடையது

 

                        என் மனமே நீ சொல்வாய்

                        உன் ஜீவனின் அதிபதி யார்?

 

1.         வேண்டுதல் கேட்டு அனுக்ரகம் அருளும்

            ஈவுகள் யாருடையது

            கல்வாரி மலை மீது வேதனைகள் தாங்கியே

            சிந்தும் குருதி யாருடையது

 

2.         தலையில் முள்முடி உடலில் சவுக்கடி

            தோளில் பாரம் சிலுவை சுமப்பத்தால்

            கள்வர் மத்தியில் கள்வனைப்போல்

            கடைசி சொட்டு இரத்தம் வடிய

            துடி துடித்து தொங்குவது யார்

 

3.         சிலுவையில் தொங்கி ஜீவனை விட்டார்

            மாந்தரின் மன்னிப்பிற்காய்

            பாவத்தின் பலியாக தன்னையே தந்திட்ட

            தேவ ஆட்டுக்குட்டி பார்

 

 

 

 

           

 

           

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு