கண் கலங்கும் நேரங்களில்

கண் கலங்கும் நேரங்களில்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

          கண் கலங்கும் நேரங்களில்

            கதறிடும் வேளைகளில்

            ஆறுதல் இறைவா இயேசைய்யா

           

                        என்ன வந்தாலும்

                        எது நடந்தாலும்

                        நீர் முன்னால் நிற்கையில்

                        பயமே இல்லையே

                        பயமே இல்லையே

           

1.         உள்ளுக்குள் நிந்தைகள் சூழ

            உள்ளத்தில் வேதனை நிறைய

            எண்ணி எண்ணி அழுது

            கண்ணிரீலே புரண்டு

            தவிக்கின்றேன் தூக்கமின்றி

            அதிகாலையில் நான் உம்மை நோக்கி

            கதறினேன் கேட்கிறீர்

            வசனம் வந்தது மகிழ்வும் தந்தது

 

2.         சதிகள் என்னை சூழ

            புதிரானதே என் வாழ்வு

            விதி என நினைத்தேன்

            விடுபட துடித்தேன்

            விழுகிறேன் பாதத்திலே

            விலகாத உந்தன் அன்பு என்னை

            ஆற்றித் தேற்றிட

            விழிகள் மலர்ந்தது

            வழிகள் பிறந்தது

 

 

 

 

 

 

           

 

           

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு