நிம்மதி
வேண்டும் நிகரற்ற
தேவா
நிம்மதி
வேண்டுமையா
நிலையில்லா
உலகினில் நிம்மதி
வேண்டும்
நீர்
அன்றி கதியேதையா
என்
நிம்மதி நீர்தானையா
1. காலை மாலை
வேளையிலும்
காப்பேன்
என்றீரைய்யா
வெள்ளம்மேல்
நிந்தை மேற்கொள்ளும்போது
கலங்கி
நின்றேன் ஐயா
மனம் கலக்கம்
கொண்டேனைய்யா
2. அன்னாளின்
கண்ணீரைத் துடைத்தவரே
என்னையும்
பாருமைய்யா
என் ஆவி
ஆத்மா சரீரம்
யாவும்
உமக்கே
அர்ப்பனித்தேன்
என் நிந்தையை மாற்றும்
ஐயா
3. உனக்கு
எதிராக ஆயுதங்கள்
வாய்க்காது
என்றவரே
பயப்படாதே
உன் தேவன் நானே
உன்னோடே
இருப்பேன் என்றீர்
உமக்கு
நன்றி நன்றி ஐயா!
PDF பாடல்
புத்தகங்கள் பதிவிறக்கம்
No comments:
Post a Comment