துதிக்கு
பாத்திரர் நீரே
துதியில்
வாசம் செய்பவரே
என்றும்
மனுஷர் மத்தியில்
ஆளுகை செய்பவரே
இன்று எங்கள்
மத்தியிலே
நீர் இறங்கி
வாருமே
என்னூள்
வாருமே ஆவியே
தூய
ஆவியே வாருமே
பெரும்
காற்றைப்போல்
நீர்
அசைவாடுமே
1. உலகமெல்லாம்
மறக்கனுமே
உம்மோடு
நான் பேசனுமே
கடும் காற்றைப்
போல
துன்பங்கள்
வந்தாலும்
கடும் காற்றைப்
போல
சோதனைகள்
வந்தாலும்
நான் விழாமல்
நிற்க
நான் நிலைத்து
நிற்க
ஊற்றிடுமே
தூய ஆவியை
2. உலகமெல்லாம்
சொல்லனுமே
உம் அன்பினால்
பகிரனுமே
என்னை பெலவானாய்
மாற்றும்
பெலத்தின்
ஆவி ஊற்றுமே
என்னை கனவானாய் மாற்றும்
ஞானத்தின்
ஆவியை ஊற்றுமே
நான் உமக்காய்
நிற்க
நான் உம்
அன்பில் நிலைக்க
ஊற்றிடுமே
தூய ஆவியை
PDF
பாடல் புத்தகங்கள்
பதிவிறக்கம்
No comments:
Post a Comment