வான்பிதா குருவும்
வானத்தின் நிறையும்
வாழ்வும்
ஆதாரமும்
நீர்தானே
வாரும்
மணமக்களண்டை
வாருமே
மக்களாக
இவரைக் கண் பாருமே
வான்
ஆசீர்வாதம் இவர்மேல்
கூறுமேன் வானான் இராஜனே
1. தந்தையாய்
முன்னின்று
தனையாய் பின்னின்று
தாரும்
ஆசிர் நன்று
என்றென்றும்
2. ஆதமோடேவாளை
அன்பில் இணைத்தாயே
ஆசீர்வதித்தாயே
எந்தையே
3. பரத்தோடே
இகம் பந்தித்தாய்
என் அகம்
பார்க்கட்டும்
உம் முகம் உள்புகும்
PDF
பாடல் புத்தகங்கள்
பதிவிறக்கம்
No comments:
Post a Comment