ஒருவராய்
பெரிய அதிசயம்
செய்பவர்
சேரக்கூடாத
ஒளியில் இருப்பவர்
உமக்கு
உதவி தேவையில்லை
நீரே
பெரியவர்
உம்
கரத்தின் வல்லமை
எல்லாம்
செய்து முடிக்கும்
1. நீர் மூச்சு
விட்டால் கடலே
பிளந்து நிற்கும்
நீர் சொல்லும்
போதும் பிளந்த
கடல் ஒன்று சேரும்
2. காற்றை
அனுப்பி கரையை
கொடுப்பீர்
கல்லை பிளந்து
குடிக்க தண்ணீர்
தருவீர்
3. ஒரு வார்த்தை
சொன்னால் எல்லாமே
மாறிப் போகும்
என் நெருக்கம்
எல்லாம் தூரம்
ஓடிப் போகும்
PDF
பாடல் புத்தகங்கள்
பதிவிறக்கம்
No comments:
Post a Comment