மானானது நீரோடைகளை வாஞ்சிப்பதை போல

மானானது நீரோடைகளை வாஞ்சிப்பதை போல

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                   மானானது நீரோடைகளை வாஞ்சிப்பதை போல

                        என் ஆத்துமா வாஞ்சிக்குதே

 

1.         தாகம் உள்ளவன் மேல்

            உம் ஆவியை ஊற்றுவேன் என்றீர்

            தாகமாய் நிற்கிறோம் அப்பா
            உம் ஆவியை ஊற்றிடுமே

 

2.         தாழ்மை உள்ளவன் மேல்

            உம் கிருபையை பொழிவேன் என்றீர்

            தாழ்த்தி நிற்கிறோம் அப்பா
            உம் கிருபையை பொழிந்திடுமே

 

 

 

 

 

           

 

           

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு