ஆசரிப்பு
கூடாரமானவரே
ஆராதனை
பலிகள் ஏற்பவனே
ராஜாவாக
என்னை அபி சேகித்து
ஆசாரியனாக
என்னை நடத்துகிறீர்
1. தேவ சமுகத்து அப்பமதை
நீரின் போஜனமாய் தரனுமே
சக்தினால் மகிமை சூடனுமே
அற்புத வரங்களால் நிறைக்கனுமே
2. பரிசுத்த சத்தியிலே மூழ்கனுமே
உம் பரிசுத்தம் என்னில் நிலைக்கனுமே
உம் தேவா வார்த்தை மகிமையிலே
என்னை அர்ப்பணித்து மகிழனுமே
3. குத்துவிளக்கு ஒளியாய் சபைகளிலே
அபிசேக எண்ணையாக மகிழனுமே
திரியேக னோடுநான் கட்டப்படனும்
மணவாட்டியாக நானும் இணைந்திடனும்
No comments:
Post a Comment