இப்பாடலின்
கானொளியை முகநூலில்
காண...
கன்மலையின்
மறைவில்
உள்ளங்கையின்
நடுவில்
கண்களின்
கருவிழிகளை போல்
இம்மட்டும்
காத்தீரே
1. சகலத்தையும்
செய்ய வல்லவரே
நீர் நினைத்தது
தடைபடாது (2)
அதினதின்
காலத்தில் நேர்த்தியாய்
செய்து
முடிப்பவரே (2) - கன்மலையின்
2. நாளை நாளுக்காக
கவலை
வேண்டாம்
காகத்தை கவனி என்றீர்
(2)
எழை நான்
கூப்பிட்ட போதெல்லாம்
இரங்கி
பதில் அளித்தீர்
(2) - கன்மலையின்
PDF பாடல்
புத்தகங்கள் பதிவிறக்கம்
No comments:
Post a Comment