இப்பாடலின்
கானொளியை
முகநூலில் காண...
கடைக்கண் பார்வை
எனக்கு வேண்டும்
என்னையே
உமக்கு தந்திட
வேண்டும்
எந்தன்
தாகம் தீர்த்திட
வேண்டும்
கிருபாகரனே
கிருபை தாரும்
1. நித்திய
அருளை நிதம்
ஈந்து
நீதியின்
பாதையில் நித்தமும்
நடந்து
ஜீவ
தேவனை நிதமும்
பணிந்த
ஜீவ
பாதையில் நடந்து
செல்வேன்
2. சத்திய
வேதம் நித்தமும்
பயின்று
சகல ஜாதிக்கும்
சத்தியம் அளித்து
சாட்சி
ஜீவிதம் சால
பகன்று
அழியும்
மாந்தரை ஆத்துமம் செய்வேன்
PDF
பாடல் புத்தகங்கள்
பதிவிறக்கம்
No comments:
Post a Comment