விண்ணக அரசின் ஆசீரை
கிறிஸ்துவே
நம்மில் பொழிகின்றார்
தந்தையின்
வலப் பக்கம் இருப்பவரே
அருட்பொழிவால் நம்மை நிரப்புகின்றார்
இறையாட்சி வருக இயேசுவின் ஆட்சி வருக
இயேசுவே
நமது தலைவர்
இயேசுவே
நமது மீட்பர்
1. புதிய
நெறியில் ஊழியம் செய்ய
திருப்பொழிவென்னில் ஊற்றுகின்றார்
கொடைகளும் கனிகளும் அளவின்றி தந்து
திருத் தொண்டனாக மாற்றுகின்றார்
2. சோர்ந்திடும்
வேளை வலிமையைத் தந்து
மகிழ்ச்சியின்
ஆடையை உடத்துகின்றார்
கவலைகளை
கோபங்கள் வெறுப்புகள்
பகைமைகள்
அலகையின்
ஆட்சியை
எரிக்கின்றார்
3. இயேசுவே
நமது தலைவரும் மீட்பரும்
இறையாட்சி மலர்ந்திட மரித்துயிர்த்தார்
அன்பு,
நீதி, உண்மை, அமைதி
அருள்
தரும் ஆண்டை தருகின்றார்
No comments:
Post a Comment