அழைக்கும் தெய்வம் இயேசுவைப் பார்
உன் அன்பைக் கேட்கும் நேசரைப் பார்
உன்னைத் தாவியே அணைத்திடவே
அவர் எடுத்த கோலம் சிலுவையில் பார்
1. பாவிக்கு ஜீவ ஊற்றானார் -
இந்த
பாருக்கு ஜீவ வழியானார் -
2
நேசர் அன்பு வழி சென்றிடுவாய்
- அவர்
அழைப்பை ஏற்றுக் கொண்டிடுவாய்
- அழைக்கும் தெய்வம்
2. காயங்களாலே வழி திறந்தார்
- அன்று
கல்வாரியிலே உயிர் துறந்தார்
- 2
நீசன் உன்னைச் சேர்த்திடவே
- அன்று
நேசனாக உயிர்த்தெழுந்தார்
- அழைக்கும் தெய்வம்
No comments:
Post a Comment