ஜெபத்தை கேட்பவரே ஜெயத்தை தருபவரே
உமக்கு ஸ்தோத்திரமே - 2
1. காற்று வீசினாலும் அலைகள் மோதினாலும்
கவலை எனக்கில்லையே கர்த்தர் நீர் இருக்கையிலே
- 2
2. தண்ணீரை கடக்கையிலே
என் மேலே புரளாதே - 2
நீரில் நடக்கையிலே சேதப்படுத்தாதே - 2
3. உயர்வு என்றாலும் தாழ்வு என்றாலும்
உமக்காய் வாழ்ந்திடவே என்னையே அர்ப்பணித்தேன்
- 2
No comments:
Post a Comment