அல்லேலூயா
என் ஆத்துமாவே
கர்த்தரை
ஸ்தோத்தரி
என் முழு உள்ளமே அவருடைய
பரிசுத்த நாமத்தை ஸ்தோத்தரி
கர்த்தர் செய்த சகலமாம்
உபகாரங்களை நீ மறவாதே
1. நான் நிர்மூலமாகாதது
கர்த்தருடைய கிருபையே
கர்த்தர் எனக்கு பாராட்டின
கிருபை மிகவும் பெரியது
2. நான் உயிரோடு இருக்கு மட்டும்
கர்த்தரையே துதித்திடுவேன்
(நான்) உள்ளளவும் என் தேவனையே
கீர்த்தனம் பண்ணி மகிழ்ந்திடுவேன்
No comments:
Post a Comment