அல்லேலூயா
கல்வாரி சிலுவை நாதா
அல்லேலூயா
கிருபை தந்திடும் நேசா - 2
உம்மையே
நாடி ஓடி வந்தேன் - உன் பாதம் - (2)
இரக்கம்
காட்டிடும் ஐயா - அல்லேலூயா
1. ஆபத்து காலத்தில் என்னை கூப்பிடு
நான் உன்னை விடுவிப்பேன் - என்றீரே ஐயா
- 2
நொறுங்குண்ட இதயத்தை நருங்குண்ட ஆவியை
புறக்கணியாதிரும் நாதா - 2 - அல்லேலூயா
2. உம்மையே நோக்கி கூப்பிட்டால் போதும்
நீர் எந்தன் சமீபமல்லோ தேவா தேவா - 2
எந்தனின் பாரத்தை உந்தன் மேல் வைத்திட்டேன்
ஆதரிப்பீர் இயேசு நாதா - 2 - அல்லேலூயா
No comments:
Post a Comment