அற்புதம்
அற்புதமே
என் இயேசு அற்புதமே
என்
வாழ்வில் செய்த
அற்புதம்
அற்புதமே - அற்புதம் அற்புதமே
1. கானாவூரின்
கல்யாணத்தில் வருகை தந்தவர்
காய்ந்துபோன
பாத்திரம் யாவும் நிரப்புங்கள் என்றார்
நிரப்ப
நிரப்ப அற்புதங்கள் செய்துகாட்டினார்
நல்ல
ரசம் என்று கூறி பரவசமடைந்தார் - அற்புதம் அற்புதமே
2. குஷ்டரோகியை
கைகளினால் தொட்ட இயேசுவாம்
குருடர்
செவிடர் சப்பாணிகள் சொஸ்தமாயினார்
கண்ணீர்
சிந்தும் மக்களுக்கு ஆறுதல் சொன்னார்
கலக்கமின்றி
வாழ நம்மை ஜீவன் தந்தவர் - அற்புதம் அற்புதமே
3. வார்த்தை
சொல்ல வருத்தம் யாவும் நீங்கிப் போயிற்றே
வஸ்திரத்தைத்
தொட்டவுடன் வியாதி நீங்கிற்றே
இயேசு
நாமம் சொன்னவுடன் பயமும் நீங்குமே
இன்றுமவர்
அற்புதங்கள் செய்ய வல்லவர் - அற்புதம் அற்புதமே
No comments:
Post a Comment