அல்லேலூயா பாடிப் பாடி
அகமகிழ்ந்திடுவேன்
உம்மையே
நான் பாடிப் பாடி
உள்ளம்
மகிழ்ந்திடுவேன் - 2
நல்லவரே
வல்லவரே நாளெல்லாம்
என்னை
காப்பவரே - 2 - அல்லேலூயா
1. நீரே
என் நம்பிக்கை
நீரே என் அடைக்கலம்
நீர்தானே
என்றென்றும் துணையானவர் - 2
2. நீரே
என் இரட்சிப்பு நீரே என் விடுதலை
நீர்
தானே என்றென்றும் பெலனானவர்
3. நீரே
என் ஆறுதல் நீரே என் தேறுதல்
நீர்
தானே என்றென்றும் ஆதரவானீர்
- Bro. G. Jacob
No comments:
Post a Comment