ஜெபித்திட
ஜெபித்திட ஜெகத்தினில் ஜெயம் வருமே
துதித்திட
துதித்திட துரிதமாய் பதில் வருமே
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
ஆமென்
1. தாவீது ஜெபித்தார்
ஜெயம் வந்தது
சாலமோன் ஜெபித்தார் ஞானம் வந்தது
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆமென்
நாமும் ஜெபித்தால் அப்படியே ஆகும்
2. யாக்கோபு ஜெபித்தார்
ஆசீரைப் பெற்றார்
யாபேசு ஜெபித்தார் கனமடைந்தார்
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆமென்
நாமும் ஜெபித்தால் அப்படியே நடக்கும்
No comments:
Post a Comment