அர்ப்பண ஜோதியாம் இயேசுவே
அர்ப்பண மாக்குகிறேன்
எந்தன்
உடல் பொருள் ஆவி அனைத்தையும்
உமக்கு
அர்ப்பணமாக்குகிறேன்
1. இறைவனின்
திருசுதனே-உம்மை
ஆராதிக்கின்றேன்
பரிசுத்த
ஜீவிதம் உமக்கே தான்
நான்
இயேசுவுக்கே சொந்தம்
2. பாடுகள்
சுமந்தவரே-உம்மை
ஆராதிக்கின்றேன்
பாடுகள்
வழிதான் மகிமையே-என்
பாடுகள்
உமக்கே சொந்தம்
3. உலகத்தின்
இரட்சகரே-உம்மை
ஆராதிக்கிறேன்-நீர்
அரசுரிமையோடு
வரும் போது
என்னையும்
நனைவுகூரும்
No comments:
Post a Comment