ஷாலோம் அலேகேம் சமாதான கர்த்தர்
மறுபடி
வாருமையா
நீதியின் தேவன் தூதர்களோடு
எப்போது வருவீரைய்யா
உம் மகிமையை கண்டு மறுரூபமாகி
மகிமை மேல் மகிமை பெற
உம் திருமுகம் கண்டு உம் சாயலில் மாறி
பரலோகில் சேர்ந்திருக்க
அல்லேலூயா அல்லேலூயா (2)
2. சாலோம் அலேகேம் சாலேமின் ராஜா
எருசலேம் வாருமையா
இஸ்ரவேலுக்காக திறப்பிலே நின்றோம்
சமாதானம் தாருமையா
சிதறின ஜனங்கள்
உம்மிடம் திரும்ப
சிந்தினோம்
கண்ணீரையா
மேசியா இயேசு மறுபடி வாரும்
என்றும்மை அழைத்தோமையா
அல்லேலூயா அல்லேலூயா (2)
- Ps. Alwin Thomas
No comments:
Post a Comment