435.
இராகம்: ஆபோகி ஆதி
தாளம்
பல்லவி
அற்புதம்! பாவிநான் மீட்கப்பட்டேன்.
அனுபல்லவி
சற்றாகிலும்
கிருபை பெற;
முற்றும்
பாத்திரனானபோதும் - அற்
சரணங்கள்
1. உலகத்தின் சிற்றின்பக் காதல்களும்,
பலவித
மாமிச இச்சைகளும்,
பாவி
என்னிதயத்தை வதைத்த போது
பாவ
விமோசனர் கிருபை கூர்ந்தார். - அற்
2. மாய்மால
வேஷத்தைத் தரித்துக் கொண்டு,
வாய்ச்
சொல்லால் மாத்திரம் சேவை செய்தேன்;
நீண்ட
ஜெபங்களைச் செய்வதினால்,
மீண்டு
மோஷம்போகக் காத்திருந்தேன். - அற்
3. நான்
செய்த தீவினை யுணர்ந்து, எந்தன்
பெத்தலை
பதியண்டை யோடிவந்து,
மெய்
மனஸ்தாபத்தின் அழுகையுடன்
“ஐயனே!
இரட்சியும்” என்றவுடன் - அற்
4. இந்த
மா ரட்சிப்பை நம்பாயோ நீ?
வந்து
பார்; மீட்பரின் சிலுவையண்டை
ஓடுகின்ற
இந்த சிவந்த நதி
தேடி
வருவோர்க்கு உயிரைத் தரும். - அற்
- இரட்சணியசேனைப் பாடல்
No comments:
Post a Comment