ஜெபத்தை
கேட்பவரே ஜெயத்தை அளிப்பீரே
மாமிசமான
யாவரும் உம்மிடம் வருவோமே
அல்லேலூயா ஸ்தோத்திரம்
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
1. இரண்டு மூன்று பேர் இயேசுவின்
நாமத்தினால்
இதயம் ஒருமித்தால் அங்கு இருப்பீரே
2. சோதனையானாலும் வேதனையானாலும்
சோர்ந்து போகாமல்
ஜெபிக்க பெலன் தாரும்
3. விழித்து ஜெபித்திட இரவின் ஜாமங்களில்
இயேசுவைப் போல நான்
ஜெபிக்க உதவி செய்யும்
No comments:
Post a Comment