வினை
சூழ்ந்திடும் நேரம் என்னை
விரைந்த வந்து காத்திடும்
தெய்வம்
நீரின்றி யாருமில்லை
என்னை தாங்கும் தெய்வம் இயேசு
1. தனிமையில் நான் தயங்கும் போது
துணையாய் வந்தவர் இயேசு
ஏங்கிடும் போது தாங்கிடும் அன்பு
இயேசுவே நீரெந்தன்
பங்கு
என் பாதையில் தீபமாய்
என் வாழ்வில் எந்நாளும் ஆனந்தமாய் - 2
சொந்தம் பந்தம் எல்லாமே நீரே இயேசய்யா
2. சோதனை சோர்வுகள் சூழ்ந்திடும் போது
திடனாய் வந்தவர்
இயேசு
வேதனை துன்பம் நெருக்கின போது
வாசல் திறந்தவர் இயேசு
சோர்ந்திடும் வேளைகளில்
தாங்கிடும் பெலன் தந்திடுவர்
- 2
சொந்தம் பந்தம் எல்லாமே நீரே இயேசய்யா
No comments:
Post a Comment