வானமே
வையமே பூமியின் நிறைவே
செவி கொடு - நீ இயேசுவுக்கே
- 2
1. மேய்ப்பருமானவரே
மீட்பரும் ஆனவரே
கூப்பிடும் வேளையில் ஒத்தாசை அவரே
போராட்டம் மத்தியில் தேருதலே
2. வல்லமையானவரே நல்லாயனும் அவரே
கல்லான உள்ளத்தை கனிவாக
மாற்றியே
கனிதரச் செய்திடும்
காருண்யரே
3. உன்னதமானவரே தன்னையே தந்தவரே
உத்தமத்தில் என்றும் சுத்தனாய் நிலைக்க
உன்னத பெலனை தந்தவரே
No comments:
Post a Comment