வானம் பூமி படைத்த தேவா வந்து இறங்குமே
வரம்
தந்து அருள் பொழிந்து எங்களை வாழச் செய்யுமே
வானம்
பூமி ஆளும் தேவா வந்து இறங்குமே
கரம்
வைத்து அருள் பொழிந்து எங்களை வாழச் செய்யுமே
1. நானிலத்தில் எங்கள் மாநிலத்தில் உந்தன் கரத்தை வைத்திடும்
தேசத்திலே
இந்த தேசத்திலே உந்தன் கரத்தை வைத்திடும் - 2
ஆசீர்வதித்திடும்
- வானம் பூமி
2. ஆலயத்தில்
எங்கள் ஆராதனையில் எழுந்தருளுமே
ஆராதிக்கும்
தேவ ஜனங்கள் மீது அபிஷேகம் இறங்கட்டும் - 2
ஆசீர்வதித்திடும்
- வானம் பூமி
3. ஊழியத்தில்
எங்கள் ஊழியத்தில் உந்தன் கரத்தை வைத்திடும்
பலத்த
கிரியை தேசத்தில் நடக்க அனுக்கிரகம் செய்யும் - 2
ஆசீர்வதித்திடும்
- வானம் பூமி
- Allen Paul
No comments:
Post a Comment