உம்மை விட்டு நான் எங்கும் போவதில்லை
உன் அன்பை
விட்டு என்னை பிரிப்பதில்லை - 2
நம்பினோர்
என்னை தள்ளிடும்போதும்
யார் உண்டு
எனக்கு என்றழும் போதும் - 2
உயர்த்திடுவேன்
உயிர் உள்ளவரை
பாடிடுவேன்
நன்மை செய்தவரை - 2
1. சிதைந்த
என் வாழ்வை சீரமைத்தீரே
சிறந்த
பாத்திரமாய் எனை வணைந்தீரே - 2
எந்தன்
அடையாளம் மாற்றி விட்டீரே - (2)
என்னையும்
நம்பி நன்மை செய்தீரே - (2) - உயர்த்திடுவேன்
2. என்ன நிலை
கண்டு தள்ளிப்போகும் கூட்டத்தில்
என்னை
தேடி வந்து என்னை நீர் அரவணைத்தீர் - 2
இதுவரை
கண்டதில்லை இந்த அன்பு போல - (2)
என்னில்
நீர் கண்டதென்ன எல்லாரிலும் மேல - (2) - உயிர்த்திடுவேன்
- Pr. Manoj
No comments:
Post a Comment