ஜீவனுள்ள ஆவியான தேவனுக்கு ஸ்தோத்திரம்
ஜீவன் தந்து
மீட்டெடுத்த ரட்சகர்க்கு ஸ்தோத்திரம் - 2
ஜீவனுள்ள நாளெல்லாமே
பாடிடுவேன் ஸ்தோத்திரம்
தேவா
ஸ்தோத்திரம்
இயேசு
தேவா ஸ்தோத்திரம் - 2
1. தண்ணீரை
கடக்கும் போது
வருவேன்
என்றீரே ஸ்தோத்திரம்
கண்ணீரின்
பாதையிலும்
கைவிடேன்
என்றீர் ஸ்தோத்திரம்
கடல்
மீது நடந்தாலென்ன
கரம்
தூக்கி விடுவீர் ஸ்தோத்திரம்
அலை
மோதி அசைந்தாலென்ன
கப்பலிலே
இருப்பீர் ஸ்தோத்திரம்
எபினேசர் ஆனீர்
ஸ்தோத்திரம்
இம்மானுவேலே ஸ்தோத்திரம் - 2 - ஜீவனுள்ள
2. மான்களின்
கால்கள் போல
என்
கால்களை மாற்றினீர் ஸ்தோத்திரம்
மதிலையும்
தாண்டிச் செல்லும்
பலத்தையும்
கொடுத்தீர் ஸ்தோத்திரம்
செங்கடல்
வந்தாலென்ன
கடந்திடச்
செய்தீர் ஸ்தோத்திரம்
எரிகோ
மதிலாலென்ன
விழுந்திடச்
செய்தீர் ஸ்தோத்திரம்
எபினேசர் ஆனீர்
ஸ்தோத்திரம்
இம்மானுவேலே ஸ்தோத்திரம் - 2 - ஜீவனுள்ள
3. அக்கினி
சூளையிலும்
உலாவியே
காப்பீர் ஸ்தோத்திரம்
சிங்கத்தின்
வாயினின்று
விலக்கியே
மீட்டீர் ஸ்தோத்திரம்
வழிகளில்
என்னை காக்க
தூதனை
அனுப்புவீர் ஸ்தோத்திரம்
வெள்ளம்
போல சத்துரு வந்தால்
கொடியேற்றி
காப்பீர் ஸ்தோத்திரம்
எபினேசர் ஆனீர்
ஸ்தோத்திரம்
இம்மானுவேலே ஸ்தோத்திரம் - 2 - ஜீவனுள்ள
- John - Vasanthi
No comments:
Post a Comment